தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் கடத்தல் இருவருக்கு 'கம்பி'

மணல் கடத்தல் இருவருக்கு 'கம்பி'

மணல் கடத்தல் இருவருக்கு 'கம்பி'


ADDED : ஜூலை 08, 2025 09:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 09:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெரியார் நகர் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அரசு அனுமதியின்றி 6 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, சோழவரம் கார்த்திக், 47, செங்குன்றம் ஸ்ரீதர், 45, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us