sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்தல் இருவர் கைது

/

மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது


ADDED : செப் 21, 2025 11:01 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு புட்லுார் ரயில்வே மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 80 சாக்கு மூட்டைகளில் இருந்த 1 யூனிட் ஆற்று மணலையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், ஆற்று மணல் கடத்தி வந்த திருவூர் வேலு, 38, சுபேஷ்குமார், 30, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us