sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது

/

11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது

11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது

11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது


ADDED : அக் 27, 2025 11:22 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஆரணி அருகே, 11 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி அடுத்த அகரம் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, சென்னை திரு.வி.க., நகரைச் சேர்ந்த அருண், 30, ராயப்பேட்டையைச் சேர்ந்த சுபீர் அஜ்மல், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us