sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய இருவர் கைது

/

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது


ADDED : டிச 21, 2024 10:31 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலம், திருப்பதி, புத்துார் மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணி வழியாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.

அப்போது, ஒரு தனியார் பேருந்தில், 8 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்த ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஐப்பேடு சாந்தி,56, அரக்கோணம் பாலாஜி, 51, என, தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us