sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுபாட்டில், குட்கா கடத்திய இருவர் கைது

/

மதுபாட்டில், குட்கா கடத்திய இருவர் கைது

மதுபாட்டில், குட்கா கடத்திய இருவர் கைது

மதுபாட்டில், குட்கா கடத்திய இருவர் கைது


ADDED : அக் 24, 2025 10:35 PM

Google News

ADDED : அக் 24, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆந்திராவில் இருந்து மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்களை கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு போலீசார், ஆற்காடுகுப்பம் கூட்டுச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, 20 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. ஆற்காடுகுப்பத்தைச் சேர்ந்த லட்சுமிபதி, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த லலித், 50, என்பவர், 2 கிலோ குட்கா கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, லலித்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us