sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போன் பறித்த இருவர் கைது

/

போன் பறித்த இருவர் கைது

போன் பறித்த இருவர் கைது

போன் பறித்த இருவர் கைது


ADDED : ஏப் 01, 2025 12:44 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின், 18. இவரது நண்பர்களான மோஷன், முகிலன் ஆகியோருடன், நெற்குன்றம், பெருமாள் கோவில் வழியாக, கடந்த 18ம் தேதி நடந்து சென்றார்.

அப்போது, அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள், அகஸ்டின் மற்றும் நண்பர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவர்களின் இரு மொபைல் போன்களை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். நெற்குன்றம் ஆனஸ்ட்ராஜ், 23, புளியந்தோப்பு ராஜ்குமார், 23, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us