sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின

/

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின


ADDED : அக் 19, 2024 12:50 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வந்தது. புயல் கரையை கடந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக கரையோர கிராமங்களில் தாழ்வான இடங்களில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், புதுப்பாளையம், மங்களம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளப்பெருக்கால் மூழ்கின. இதனால் புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலத்தின் மீது செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us