sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுவிற்ற இருவர் கைது

/

மதுவிற்ற இருவர் கைது

மதுவிற்ற இருவர் கைது

மதுவிற்ற இருவர் கைது


ADDED : ஏப் 28, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் சிலர் வீடுகளில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று நொச்சலி காலனி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பூங்கொடி, 48 என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் பூங்கொடியை கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தேர்வாய் கிராமத்தில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு பிளாக்கில், மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தேர்வாய் கிராமத்தை சேர்ந்த குப்பன், 60, என்பவர் வீட்டின் அருகே மது விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us