sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்

/

பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்

பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்

பொது சுவர் தகராறில் இருவர் படுகாயம்


ADDED : மே 15, 2025 09:34 PM

Google News

ADDED : மே 15, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை மங்கலம் கிழார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 71. இவருக்கும், இவரது வீட்டை ஒட்டி வசிக்கும் சதாசிவம் மகன் தணிகைமலை என்பவருக்கும், வீட்டு சுவர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சதாசிவம் மற்றும் அவரது மகன்கள் தணிகைமலை, பெருமாள் உள்ளிட்டோர், வெங்கடேசன் வீட்டு சுவரை, இடித்து சேதப்படுத்தினர்.

இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாள், படுகாயத்துடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us