sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : அக் 13, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 13, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்:ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி ஆற்று மணல் திருவள்ளூருக்கு கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்கு தகவல் கிடைத்தது.

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடு குப்பம் சிவன் கோவில் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எந்தவித அனுமதியுமின்றி ஆந்திராவில் இருந்து ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த லோகேஷ் 36, சதீஷ் 30 இருவரை கைது செய்த போலீசார், மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us