sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

/

இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


ADDED : நவ 29, 2024 09:39 PM

Google News

ADDED : நவ 29, 2024 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ஏழுமலை, 60. அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கல்லாவில் இருந்த 4,200 ரூபாயை திருடினர்.

அதன் அருகே பரணிக்குமார், 41, என்பவர் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்த சம்பவத்தால், ஆரம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us