sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு

/

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு

திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு


ADDED : ஜூலை 21, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று முன்தினம் விடுமுறை மற்றும் ஆடி மாதம் முதல் கிருத்திகை தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முருகன் கோவிலில் குவிந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த நாகமணி, 40, என்ற பெண், மூலவரை தரிசனம் செய்ய பொதுவழியில் சென்றார். அப்போது, நாகமணி கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் செயினை மர்ம நபர் திருடி சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us