sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'

/

உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'

உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'

உரிமம் இன்றி இயங்கிய பட்டாசு குடோனுக்கு 'சீல்'


ADDED : அக் 10, 2025 10:42 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே உரிமம் இன்றி இயங்கி வந்த பட்டாசு குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பட்டாசு கடை மற்றும் குடோன்களில் தாசில்தார் சுரேஷ்குமார், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

எளாவூரில் உள்ள பட்டாசு குடோனில் மேற்கொண்ட ஆய்வின் போது, உரிமம் இன்றி இயங்கியது தெரியவந்தது. விசாரணையில், எளாவூரை சேர்ந்த அமீர் பேகம் என்பவரின் பெயரில் உரிமம் பெற்றிருந்த நிலையில், அவர் கடந்த மே மாதம் உயிரிழந்தார்.

உரிமத்தை புதுப்பிக்காமல், அவரது மகன்கள் குதுரத் அலி மற்றும் சாகுல் அமீது ஆகியோர், பட்டாசு குடோனை நடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து, ஆரம்பாக்கம் போலீசார் முன்னிலையில், வருவாய் துறையினர் அந்த குடோனுக்கு, 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us