sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

/

சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

சாலையில் தேங்கும் மழைநீர் வடிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 14, 2025 02:40 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு------மணவூர் சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வகையில், கால்வாய் அமைக்க வேண்டும் என, மணவூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாலங்காடு,--- மணவூர் சாலை பராசக்தி நகரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், இச்சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.

மழை நேரங்களில் இச்சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவ - - மாணவியர் தெருவில் தேங்கும் மழை நீரில் நடந்து சென்று சிரமப்படுகின்றனர்.

மழை நேரங்களில் இத்தெருவில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, திருவாலங்காடு ---- மணவூர் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us