sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய நெடுஞ்சாலை மீடியனை ஆபத்தாக கடக்கும் வாகனங்கள்

/

தேசிய நெடுஞ்சாலை மீடியனை ஆபத்தாக கடக்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை மீடியனை ஆபத்தாக கடக்கும் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலை மீடியனை ஆபத்தாக கடக்கும் வாகனங்கள்


ADDED : நவ 10, 2024 02:17 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கிய திசையில், கவரைப்பேட்டை கடந்து பெருவாயல் எல்லை துவங்கும் இடம், விபத்து அபாய பகுதியாக உள்ளது. அந்த இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் பாதை அமைத்து வாகனங்கள் கடந்து வருகின்றனர்.

அந்த மீடியன் பகுதி ஏற்றமாக இருப்பதால், அதனை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் கடந்து சென்று வருகின்றனர். தடுமாறாமல் செல்வதில் கவனம் செலுத்தும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது.

அதே இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து வரும் நிலையில், ஆபத்தாக கடக்கும் வாகன ஓட்டிகளை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மீடியனில் ஏற்படுத்தப்பட்ட பாதையை உடனடியாக அடைக்க வேண்டும். மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us