sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

/

சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை

சமுதாய கூடம் அமைக்க கிராமவாசிகள் கோரிக்கை


ADDED : ஏப் 30, 2025 06:36 PM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் கிராமங்கள். இந்த மூன்று கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப விழாக்களை சின்னம்மாபேட்டை, தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பணச் செலவு அதிகரிப்பதோடு, நேரமும் விரயமாகிறது.

எனவே, பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us