sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 07, 2025 12:18 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: வயல் வெளியில் இருந்து சாலையின் குறுக்கே பாயும் ஊற்றுநீரால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கசமுத்திரத்தில் சாலையின் குறுக்கே பாயும் ஊற்றுநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிங்கசமுத்திரத்தில் இருந்து அப்பல்ராஜிகண்டிகை செல்லும் சாலையை ஒட்டிய வயல்வெளியில் இருந்து ஊற்றுநீர், சாலையில் தொடர்ந்து பாய்கிறது.

இதனால் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. பாசி படர்ந்து வாகனங்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது.

மழைக்காலத்தில் இந்த ஊற்று நீர் பாய்கிறது. தொடர்ந்து சாலையில் பாயும் ஊற்று நீருக்கு வடிகால்வாய் கட்டப்பட வேண்டும்.

இந்த வடிகால்வாயுடன் சாலையின் மறுபக்கத்தில் உள்ள மழைநீர் கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்தினால் விவசாயிகள் பயனடைவர் என, பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us