sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி

/

143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி

143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி

143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி


ADDED : டிச 07, 2024 01:48 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளுரில் நடந்த விழாவில், 143 பயனாளிகளுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.

சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, இலவச வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம் என, 143 பயனாளிகளுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us