sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

/

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்முன் மனைவி பலி


ADDED : ஜூலை 04, 2025 08:36 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:பைக் மீது லாரி மோதியதில், கணவன் கண்முன்னே மனைவி பலியானார்.

பூந்தமல்லி அடுத்த மதுரவாயலைச் சேர்ந்தவர் அன்பழகன், 40. இவர், நேற்று மாலை மனைவி பிரியா, 40, என்பவருடன்,'ஹோண்டா ஆக்டிவா' பைக்கில், புட்லுார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி பிரியா சம்பவ இடத்திலேயே பலியானார். அன்பழகன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்த வெள்ளவேடு மற்றும் பூந்தமல்லி போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அன்பழகன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us