sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 எளாவூர் ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா?

/

 எளாவூர் ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா?

 எளாவூர் ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா?

 எளாவூர் ரயில்வே மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா?


ADDED : டிச 15, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.

இந்த மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர். மேம்பாலயோரம் உள்ள மண்ணை அகற்றாததால், அதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

உயரமாக வளர்ந்துள்ள செடிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, எளாவூர் ரயில்வே மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மாநில நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us