sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

/

 பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

 பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி

 பணம் இரட்டிப்பாகும் என கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி


ADDED : டிச 29, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே, பெண்ணிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கட்டிமேடை சேர்ந்தவர், பீர் முகமது மனைவி ஹமீது ஜோஹ்ரான், 37. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், வீட்டில் தனியாக வசிக்கிறார். இவரிடம், ஏப்ரல், 9ல், 'வாட்ஸாப்' காலில் பேசிய மர்ம நபர், அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொகையை செலுத்தினால், இரட்டிப்பாக கிடைக்கும் என, தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய ஹமீது ஜோஹ்ரான், அந்த நபர் அனுப்பிய, பல வங்கி கணக்குகளில், 14 லட்சம் ரூபாயை செலுத்தினார்.

சில மாதங்கள் கழித்து, வாட்ஸாப் காலில் பேசுவதை அந்த நபர் நிறுத்தி விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹமீது ஜோஹ்ரான், திருவாரூர் சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார், 44,000 ரூபாயை கைப்பற்றி, அந்த பெண்ணை ஏமாற்றியவர் குறித்து தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us