sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

/

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு 


ADDED : மே 19, 2025 01:52 AM

Google News

ADDED : மே 19, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த அய்யங்குளம், ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 38. இவரது தங்கை லட்சுமி, 35; மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாட்களாக, அவர் சரியாக மருந்து சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வீட்டில் உள்ள உறை கிணற்றின் சுவரின் மீது அமர்ந்திருந்த லட்சுமி, தவறி உள்ளே விழுந்துள்ளார்.

தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, கயிறு கட்டி லட்சுமியை பத்திரமாக மீட்டு, மேலே கொண்டு வந்தனர்.பலத்த காயமடைந்த லட்சுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us