sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

/

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

கிணற்றில் பெண் சடலம் மீட்பு


ADDED : ஜன 30, 2025 11:05 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி மல்லிகா, 62. கணவரை இழந்த இவர், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது சகோதரர் தியாகராஜன் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பாண்டரவேடு கூட்டு சாலையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில், பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட போலீசார், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தவர், தியாகராஜனின் சகோதரி மல்லிகா என தெரியவந்தது. இது குறித்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us