sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

/

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு


ADDED : அக் 05, 2025 09:37 PM

Google News

ADDED : அக் 05, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட் ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில், காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி வேப்பம்பட்டு ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது .

மேலும் விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 73387 49121 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us