sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : நவ 25, 2024 02:29 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணவாளநகர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி., க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வெங்கத்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

மணவாளநகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மணவாளநகர் கபிலர் நகர் அழகிரி தெருவைச் சேர்ந்த கவுதம், 32, என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2,000 ரூபாய்.

மணவாளநகர் போலீசார் கவுதமை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us