sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

/

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது


ADDED : மே 05, 2025 11:46 PM

Google News

ADDED : மே 05, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மலர் செல்வி, எஸ்.ஐ., ஜெகன்னாதன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை சோழவரம் அடுத்த மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபரை விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதையடுத்து, அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த விபின் பிரகாஷ், 26, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதை தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், பிரகாஷ கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us