sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ - வீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

/

டூ - வீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

டூ - வீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

டூ - வீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது


ADDED : டிச 10, 2024 09:21 PM

Google News

ADDED : டிச 10, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் விடையூர் பகுதியில் கொசஸ்தலை ஆறு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அ்ப்போது, ஆற்றுப்படுகையில் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார்.

போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர், விடையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், 35, என்பதும், அனுமதியின்றி கொசஸ்தலை ஆற்றில் 25 கிலோ வீதம் இரு மணல் மூட்டைகளை, 'பேஷன்புரோ' இருசக்கர வாகனத்தில் கடத்தியது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் செல்வகுமாரை கைது செய்து, மணல் மூட்டைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us