sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

/

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது


ADDED : ஜூன் 02, 2025 03:35 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம்பக்ஸ் மகன் அஜிஜூல் பக்ஸ் பப்லு, 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும், வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அசாம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிறுமியின் மொபைல் போன் வைத்து ஆராய்ந்ததில், தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அசாம் போலீசார் நேற்று, மப்பேடு போலீசார் உதவியுடன், சிறுமி, அஜிஜூல் பக்ஸ் பப்லுவை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமியை, பெரியகுப்பத்தில் உள்ள அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அஜிஜூல் பக்ஸ் பப்லு, இப்பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும், அவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us