sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நீரில் மூழ்கி வாலிபர் பலி

/

நீரில் மூழ்கி வாலிபர் பலி

நீரில் மூழ்கி வாலிபர் பலி

நீரில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : ஏப் 28, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிபாபு, 27. தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சரவணன், 27 என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்றார்.

பின் இலுப்பூர் தடுப்பணை அருகே இருவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருவரும் தடுப்பனையில் குளித்தபோது அரிபாபு நீரில் மூழ்கியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சரவணன் கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரிபாபுவின் உடலை மீட்டு கனகம்மாசத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us