sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

மீன் சாப்பிட்ட ஒருவர் பலி

/

மீன் சாப்பிட்ட ஒருவர் பலி

மீன் சாப்பிட்ட ஒருவர் பலி

மீன் சாப்பிட்ட ஒருவர் பலி


ADDED : ஆக 12, 2011 01:29 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: மன்னார்குடி அருகில் உள்ள பன்னீர்குன்னம் திருவள்ளூவர் நகரில் வசிப்பவர் செல்வராஜ் (46).

சம்பவத்தன்று காலையில் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்த கடல் மீனை வாங்கி தனது மனைவியிடம் கொடுத்து சமைக்க கூறியுள்ளார்.மதியம் மீன் சாப்பிட்டவுடன் அவரது உடலில் அறிப்பு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இந்நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுதொடர்பாக கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us