sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

/

சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி


ADDED : அக் 09, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, மேம்பால கட்டையில் மோதிய பொறியியல் கல்லுாரி மாணவர் இறந்தார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் புகழ்ராஜ், 22, பொறியியல் கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு, நீடாமங்கலத்தில் இருந்து, வையகளத்துாருக்கு டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார்.

நீடாமங்கலம் மேம்பாலத்தில் செல்லும் போது, நிலை தடுமாறி, பாலத்தின் கட்டையில் மோதி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us