sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

3 வாலிபர்களுக்கு 'காப்பு'

/

3 வாலிபர்களுக்கு 'காப்பு'

3 வாலிபர்களுக்கு 'காப்பு'

3 வாலிபர்களுக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 04, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, கடகம்பாடியில் இருந்து, நேற்று முன்தினம், மூன்று மாணவியர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சரபோஜிராஜபுரம் டாஸ்மாக் கடைமுன், வடுகக்குடியைச் சேர்ந்த மணிமாறன், 22, அஜய், 19, சந்தோஷ்குமார், 21 ஆகிய மூவரும், சாலையின் நடுவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வாலிபர்களை, வழியை விட்டு நிற்கும்படி கூறிய, 16 வயது மாணவியை அவர்கள் திட்டி, பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவி புகாரில், பேரளம் போலீசார், மூவரையும் போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us