sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பணி நிறைவு பாராட்டு விழா

/

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : ஜூலை 15, 2011 03:24 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாசரேத்:ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு பாங்க் கட்டுப்பாடு பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்த பட்சிராஜனுக்கு அஞ்சல் மனமகிழ் மன்றத்தின் சார்பாக பணி நிறைவு பார õட்டுவிழா நடந்தது.விழாவிற்கு தலைமைத் தபால் அதிகாரி தங்கஇசக்கி தலைமை வகித்தார்.

பட்சிராஜனின் பணிச்சிறப்பையும், பண்பு நலத்தையும் பாராட்டி வெங்கடேசன், முத்துராமலிங்கம், பெடில்டா ஆ ஷா ராஜகுமார், இசக்கி, ஆழ் வார்திருநகரி, அஞ்சலக அதிகாரி கோமதி நாயகம் ஆகியோர் பேசினர். ஊழியர்கள் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சால்வைகள் அணிவிக்கப்பட்டது. இறுதியில் பட்சிராஜன் ந ன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அஞ்சல் மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us