sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

/

வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்


ADDED : ஜூலை 25, 2024 10:09 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் பன்னம்பாறை விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக, அதிக பாரம் ஏற்றிய மூன்று சரக்கு டாரஸ் லாரிகளை மறித்து ஆவணங்களை சரிபார்த்தனர்.

மூன்று லாரிகளும் பிற மாநிலங்களை சேர்ந்தவை. லோக்கல் பெர்மிட் இல்லாமல் இயங்கியது தெரிந்தது. லோக்கல் பர்மிட் இல்லாதது மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த லாரிகளுக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us