sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது

/

பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது

பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது

பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது


ADDED : ஆக 13, 2024 11:43 PM

Google News

ADDED : ஆக 13, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகுகள் வாயிலாக பீடி இலைகள் போன்றவை கடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சுரக் ஷா' என்ற ரோந்து கப்பல், இலங்கை கடற்பகுதியில் சென்ற தமிழக பைபர் படகை சோதனையிட்டனர். அந்தப் படகில், பீடி இலைகள் 2,082 கிலோ இருந்தன.

இதையடுத்து படகில் இருந்த, துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேசுராஜ், 42, பிராங்பட், 28, ராஜிவ், 40 ஆகியோரை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பீடி இலைகள், பைபர் படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின், அவர்கள் வாரியபோல சுற்றுலா சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us