sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

விஷவாயு பலி 3 ஆனது

/

விஷவாயு பலி 3 ஆனது

விஷவாயு பலி 3 ஆனது

விஷவாயு பலி 3 ஆனது


ADDED : ஆக 09, 2024 02:24 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி தாளமுத்துநகர் கணேசன் வீட்டில் உள்ள உறை கிணறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசியது.

ஆக., 4 ல் அதில் இருந்த தண்ணீரை கணேசன் வெளியேற்றினார். அப்போது வாளி தவறுதலாக கிணற்றில் விழுந்தது. அதனை எடுக்க கணேசன் கிணற்றில் இறங்கினார். விஷவாயு தாக்கியதில் கணேசன், அவரை மீட்க சென்ற அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் இறந்தனர்.

இச்சம்பவத்தில் அவர்களை காப்பாற்ற முயன்ற போது விஷவாயு தாக்கிய பவித்ரன் மற்றும் ஜேசுராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் ஜேசுராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us