sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் வழங்கிய புதிய பல்லக்கு

/

ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் வழங்கிய புதிய பல்லக்கு

ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் வழங்கிய புதிய பல்லக்கு

ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் வழங்கிய புதிய பல்லக்கு


ADDED : மே 01, 2024 09:45 PM

Google News

ADDED : மே 01, 2024 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாவது கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில். கோவிலின் பல்லக்கு பழுதான நிலையில் இருந்தது. இந்நிலையில், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்லக்கு தயார் செய்து ஆதிநாதர் ஆழ்வார் எழுந்தருள திருக்கோவிலுக்கு நேற்று சமர்ப்பித்தார்.

முன்னதாக 6.30 மணிக்கு அர்ச்சகர் கண்ணன் பல்லக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஆழ்வார்திருநகரி திருக்குறுங்குடி மடத்தில் இருந்து 7:00 மணிக்கு புதிய தங்க பல்லக்கு புறப்பட்டு வடக்கு ரத வீதி சுற்றி, சன்னிதி தெரு வழியாக எழுந்தருளி, 7.30 மணிக்கு கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள், மடத்தின் பவர் ஏஜன்ட் பரமசிவன், ஸ்ரீ காரியம் நம்பி, நிர்வாக அதிகாரி சதீஷ், தக்கார் ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us