/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை : கனிமொழி உறுதி
/
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை : கனிமொழி உறுதி
ADDED : ஆக 17, 2024 06:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் குடும்பத்தினரை இன்று மாலை கனிமொழி எம்.பி., நேரில் சந்தித்து பேசினார்.
கனிமொழி கூறியதாவது: விரைவில் மீனவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் தமிழக முதல்வர் மூலம் மேற்கொள்வதாக மீனவர்கள் குடும்பத்தினரிடம் கனிமொழி தெரிவித்தார்.

