/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி
ADDED : ஆக 18, 2024 01:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கல்லாமொழி மெயின் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகாராஜன்(25), வனராஜ்(28) இருவர் பலியானார்கள்.
பலத்த காயமடைந்த மற்றொருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

