sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு

/

எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு

எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு

எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு


ADDED : ஆக 07, 2024 12:27 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கயத்தாறு:கயத்தாறு அருகே எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கரிசல்குளம் விலக்கு பகுதியில் பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன் மற்றும் போலீசார் சென்றனர். அந்த இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடங்களை சேகரித்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்து எரிக்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் சி.சி.டி.வி., பதிவிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us