sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை


ADDED : மார் 07, 2025 02:45 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் சந்தியாவு, 70. இவர், அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2021ல் கைதானவர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கின் விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட சந்தியாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us