தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மகளை 'சீண்டிய' தந்தை கைது

மகளை 'சீண்டிய' தந்தை கைது

மகளை 'சீண்டிய' தந்தை கைது


ADDED : பிப் 27, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது தந்தை ரஞ்சித்குமார், 55, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த சிறுமி தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, சைல்டு லைன் உதவி மூலம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்குமாரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us