sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் திருச்செந்துாரில் கோவிலில் தரிசனம்

/

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் திருச்செந்துாரில் கோவிலில் தரிசனம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் திருச்செந்துாரில் கோவிலில் தரிசனம்

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் திருச்செந்துாரில் கோவிலில் தரிசனம்


ADDED : மே 28, 2024 08:52 PM

Google News

ADDED : மே 28, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு, நேற்று காலை காரில் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார்.

கோவில் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் வள்ளி குகை பின்புறம் உள்ள மண்டபத்தில் அமைச்சர் சண்முகம் சிறப்பு பூஜை செய்தார். பின்னர், கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காரில் ஆறுமுகநேரி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us