sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி

/

கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி

கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி

கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி


ADDED : ஜூன் 22, 2024 02:16 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி கப்பல் படையில் அலுவலராக பணிபுரிந்தவர் விஷ்ணு 31. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவாலியை சேர்ந்தவர்.

நேற்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று விட்டு காலை 8:00 மணியளவில் டூவீலரில் வீட்டுக்கு திரும்பி சென்றார்.

மில்லர்புரம் பகுதியில் சென்றபோது தனியார் பணியாளர் பஸ் அவர் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சம்பவயிடத்தில் அவர் இறந்தார்.

தென்பாகம் போலீசார் விசாரித்தனர். விஷ்ணுக்கு திருமணமாகி மனைவி, இரண்டு வயதில் குழந்தை உள்ளது. விஷ்ணு ஹெல்மெட் அணிந்திருந்தார். இருப்பினும் தலை மீது பஸ் சக்கரம் ஏறியதால் பலியானார்.






      Dinamalar
      Follow us