sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மின்னல் தாக்கி மதபோதகர் பலி

/

மின்னல் தாக்கி மதபோதகர் பலி

மின்னல் தாக்கி மதபோதகர் பலி

மின்னல் தாக்கி மதபோதகர் பலி


ADDED : மே 11, 2024 02:34 AM

Google News

ADDED : மே 11, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே மழையின்போது மரத்தின் கீழ் ஒதுங்கிய திருச்சுழியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மின்னல் தாக்கி பலியானார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஊரணிபட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் 55. அப்பகுதி சர்ச்சில் போதகராக இருந்த இவர் நேற்றுமாலை கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி நோக்கி 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகேசென்ற போது பலத்த மழை பெய்தது. அதற்காக டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு மரத்தின் கீழ் ஒதுங்கி 'ஹெல்மெட்' அணிந்தபடி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us