sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை

/

ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை

ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை

ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை


ADDED : ஜூலை 31, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தின் இரு பகுதிகளிலும் திட்டமிட்டபடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 'ஐந்தாவது துாண்' அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிகாரிகளை கண்டித்து நேற்று திடீரென அந்த அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தாலுகா அலுவலகம் முன், மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன், கல்லை வைத்து மாலை அணிவித்து மலர் துாவி பூஜை செய்தார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஊமையாக இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்தாவது துாண் அமைப்பினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us