sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்

/

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்


ADDED : ஆக 16, 2024 12:58 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடத்திய படகு கடலில் தரை தட்டி நின்றதால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

துாத்துக்குடி அருகே மேட்டுப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் 2 டன் எடையுள்ள பீடி இலை பண்டல்களை கடத்தினர்.

ஆனால் தாழ்வான பகுதியில் சென்றபோது படகு தரை தட்டி நின்றது. அதன்பின் படகை மீட்க முடியாத நிலையில் அதனை இயக்கியவர்கள் தப்பிச் சென்றனர். மரைன் போலீசார் அதிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us