sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது

/

ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது

ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது

ரூ. 4.65 லட்சம் மோசடி வழக்கில் இருவர் கைது


ADDED : ஆக 17, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தருவதற்காக பல்வேறு கட்டணங்கள் எனக்கூறி ரூ. 4 லட்சத்து 65 ஆயிரம் வாங்கிய இருவர் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் ஏமாற்றியது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரித்த சைபர் கிரைம் போலீசார் தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்த சேர்ந்த சுரேஷ்குமார் 44, கிறிஸ்டினா 29 ,ஆகியோரை செய்தனர்.






      Dinamalar
      Follow us