sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தாய் உடல் வீட்டிற்குள் புதைப்பு தோண்டியெடுக்க முடிவு

/

தாய் உடல் வீட்டிற்குள் புதைப்பு தோண்டியெடுக்க முடிவு

தாய் உடல் வீட்டிற்குள் புதைப்பு தோண்டியெடுக்க முடிவு

தாய் உடல் வீட்டிற்குள் புதைப்பு தோண்டியெடுக்க முடிவு


ADDED : மே 09, 2024 02:33 AM

Google News

ADDED : மே 09, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடியில் வீட்டுக்குள் தாயின் உடலை புதைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துாத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஜெயின் உலாபுதீன். டிரைவர். இவரது மறைவுக்குப் பிறகு மனைவி ஆஷா பைரோஸ், மகன் முகம்மது குலாம் காதருடன் 27, தனியே வசித்து வந்தார்.

சில நாட்களாக பைரோஸ் வீட்டு பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரித்தனர். இதில் ஆஷா பைரோஸ் மே 2ல் உடல் நலம் பாதித்து இறந்து விட்டார். உறவினர்கள் யாரும் இல்லாததால் வீட்டு காம்பவுண்டுக்குள் குழிதோண்டி புதைத்ததாக காதர் தெரிவித்தார். ஆஷா பைரோஸ் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். முகமது குலாம் காதரும் மனவளர்ச்சி குறைந்தவர் என தெரிகிறது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் இன்று உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சிப்காட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us