sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்

/

திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்

திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்

திருச்செந்துார் கோவிலில் 48 நாளில் ரூ.5.82 கோடி உண்டியல் வசூல்


ADDED : ஆக 10, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் நடந்தது.

கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில், சிவகாசி பதிணென் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக் குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் அப்பணியில் ஈடுபட்டனர்.

நிரந்தர உண்டியல் மூலம், 5 கோடியே, 78 லட்சத்து, 20,174 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம், 1 லட்சத்து 21,089 ரூபாயும், யானை பராமரிப்பு மூலம், 2 லட்சத்து 34,189 ரூபாயும், வைகாசி விசாக திருவிழா தற்காலிக உண்டியல்கள் மூலம், 92,694 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே, 82 லட்சத்து, 68,146 ரூபாய் கிடைத்தது.

இதில், தங்கம் - 3,787 கிராம், வெள்ளி - 49, 288 கிராமும் இருந்தது. 48 நாட்களில் உண்டியல் காணிக்கையாக, 5 கோடியே, 82 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us